ஜம்மு மற்றும் காஷ்மீர் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் இரண்டு தீவிரவாதி சுட்டுக்கொலை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வரா மாவட்டத்தின் ஹந்த்வரா அருகே உள்ள குலூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  


அப்போது,அப்போது, தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தி உள்ளனர். பல மணி பெற போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்புப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதி இருவர் உயிரிழந்தனர். 


மேலும், அப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் மேலும் இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் பணியில் பாதுகப்புபடியினர் ஈடுபட்டுவருகின்றனர்.