மகதாயி நதியிலிருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் கலசா - பண்டூரி திட்டத்திற்கு நீர் திறக்க, வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 


இந்த போராட்டம்த்தின் எதிரொலியால் தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகா எல்லையில்லேயே நிறுத்தப்படுகின்றன. அதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.