ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் தீவிரவாதி உமர் சுட்டுக்கொல்லப்பட்டான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்போராவில், பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிரரவாதி உமர் சுட்டுக் கொல்லப்பட்டான். 


சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், அபு இஸ்மாயில் குழுவை சேர்ந்தவன் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.