மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தைப் புலி ஒன்று பரிதாமகா கிணற்றில் விழுந்து பலியானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப்பிரதேசம் மாநிலம் உமாரியாவின் பதேராவி பகுதியில் கிணறு ஒன்றில் சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. 


சம்பவயிடத்திற்கு விரைந்த பாந்தவ்கார் புலிகளின் பாதுகாப்பு அதிகாரிகள் இறந்த சிறுத்தைப் புலியினை மீட்டனர். 



இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில் "இதுவரை சரியான காரணம் அறியப்படவில்லை, விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது" என தெரிவித்துள்ளனர்!