அகமதாபாத்: ஒரு மனிதன் மாரடைப்பு காரணமாக காலமானார். அகமதாபாதில் உள்ள ஒருவன் தனது குடும்பத்தினர்களுடன் பேசிக் கொண்டே இருக்கும் போது திடிர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது சமுக வளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING