கொல்கத்தாவின் பொல்லாக் தெரு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, 15 தீ அணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய கொல்கத்தாவின் பொல்லாக் தெருவில் பல மாடி கட்டிடம் ஒன்றில் திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க குறைந்தது 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.



பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடத்திற்குள் இப்போது யாரும் இல்லை. எனினும் வேறு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என தேடப்பட்டு வருகிறது.


ALSO READ | ராஜஸ்தான் அரசியல் சண்டை முடிவுக்கு வருமா? ராகுல்- பிரியங்காவை சந்தித்த சச்சின் பைலட்


தீ முழு தளத்திலும் பரவியுள்ளது, இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.



மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.