இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று மும்பை விமான நிலையம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமான ஓடுபாதை உள்ளிட்ட பல இடங்களில் பரமாரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆறு மணி நேரம் விமான நிலையம் மூடப்படும். 


அதே போல அக்டோபர் 23-ம் தேதியும் ஆறு மணி நேரம் இதே காரணங்களுக்காக, விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.