இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிப்டி 10,000 புள்ளிகளை நெருங்கி முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. மேலும் சென்செக்ஸும் புதிய உச்சத்தை கண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்குச் சந்தை இன்று திறந்தவுடன் சென்செக்ஸ் 32,350 புள்ளிகளையும், நிப்டி 10,000 புள்ளிகளையும் தொட்டு சாதனை படைத்துள்ளன.


வர்த்தக பங்குச் சந்தை இன்று காலை திறந்தவுடன் 32,350 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. 


தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 9,966 புள்ளிகளில் நிலைத்து புதிய சிகரத்தை தொட்டது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் நிப்டி 10,000 புள்ளிகளுக்கு மிக நெருக்கமாக 9,982 புள்ளியை வரை நெருங்கியது.