ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான வயநாடுக்கு இன்று வருகை தந்தார். தனது தொகுதிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள ராகுல் காந்தி, ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினரால் (எஸ்எஃப்ஐ)  சேதப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தைப் பார்வையிட்டார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் ஆளும் சிபிஐ (எம்) இன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு அல்லது எஸ்எஃப்ஐயின் செயல்பாட்டாளர்களால் சேதப்படுத்தப்பட்ட தனது அலுவலகத்தையும் பார்வையிட்டார்.


மேலும் படிக்க | நூபுர் ஷர்மாவை ஏன் காப்பாற்றுகிறது பாஜக - அசாதுதீன் ஒவைசி தாக்கு


அப்போது ராகுல் காந்தியை காண மூதாட்டி ஒருவர் நாள் முழுக்க காத்திருந்ததோடு, ராகுலைக் கண்டதும் அவருக்கு கை குலுக்கி மகிழ்ந்தார். மேலும் அந்த மூதாட்டி ராகுல் காந்தியின் கன்னங்களை அன்புடன் தடவிக் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, “நாட்டில் எல்லா இடங்களிலும், வன்முறை பிரச்சினைகளை தீர்க்கும் என்ற எண்ணத்தை நீங்கள் காண்கிறீர்கள். மேலும், வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது.. அது நல்லதல்ல.. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார்கள். ஆனால், எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை எனக் குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | தங்கம் மீதான இறக்குமதி வரியை கிடுகிடுவென உயர்த்திய மத்திய அரசு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR