மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த கங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்சி. இவர், அகில இந்திய கால்பந்து கமிட்டியின் தலைவராக 20 வருடம் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, மன்மோகன்சிங் அமைசரவையில் தகவல் துறை அமைசரகவும் பணியாற்றியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இவர் கடந்த ஒன்பது வருடங்களாக கோமாவில் இருந்த நிலையில். இன்று மாரடைப்பால் இன்று மதியம் 12.10 மணியளவில் மரணமானார். இவருக்கு அரசியல் வாதிகள் அஞ்சலி செலுத்தினர்.



மறைந்த பிரிய ரஞ்சன் தாஸ்முன்சின் மனைவி தீபா தற்போது கங்கிரஸ் உறுபினராக இருக்கிறார்.