டோக்லாம் பிரச்சனையை பூடானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டோக்லாம் விவகாரத்தில் மூன்று நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரஸ்பரத்துடன் தீர்த்துக் கொள்ள இந்தியா ஈடுபட்டு உள்ளது. எனவே சீனாவுடனான பிரச்சனையில் பூடான் இணைந்து தீர்வைக் காண இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் நோக்கமானது அமைதி மட்டுமே. எனவே இருநாடுகளும் பிரச்சனையை அமைதியாக தீர்த்து கொள்ள தூதரக வழியாக செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.