இந்திய கடற்பரப்பில் விழுந்த இலங்கை மீனவரை மீட்டு தமிழ்நாடு கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கடற்பரப்பில் கடல் எல்லையில் இலங்கை மீனவர் ஒருவர் இந்திய கடலோர மீனவர்களால் மீட்டெடுக்க பட்டுள்ளார். அவர்கள் கரையில் வந்தது  இலங்கை மீனவர் என்ற விபரம் அறிந்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரிடம் 
தகவல் தெரிவித்தனர். விபரம் அறிந்து விரைந்து வந்த தமிழ்நாடு கடலோர காவல் படையினரிடம் இந்திய கடலோர மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர்.


மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.