ஜம்மு காஷ்மீரில் தனியார் வங்கியில் பணத்தை கொள்ளையடித்த பயங்கரவாதிகளின் சி.சி.டி.வி. கேமராவின் காட்சி பதிவுகள் வெளியாகி உள்ளது. 



இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.