கர்நாடகாவில் ஹெட்மெட் அணிந்த 3 மர்ம நபர்கள் நேற்று நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் நேற்று ராமாநகரா பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் புகுந்த 3 மர்மநபர்கள் அரிவாள் முனையில் ஊழியர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 


இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.