பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் டிவிட் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில், வெசாக் தினத்தையொட்டி நடக்கும் கொண்டாட்டங்களில், தலைமை விருந்தினராக பங்கேற்க, பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார். 


இலங்கையில் மோடி, டிகோயா நகரில், அமைக்கப்பட்டுள்ள, 150 படுக்கைகள் உடைய மருத்துவமனையை திறந்து வைக்கிறார். இந்த மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை, நம் அரசு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அவர் தனது இலங்கை பயணம் குறித்து டிவிட்டரில் தமிழில் பதிவி:-


இலங்கைக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறேன். அங்கு வெசாக் தின கொண்டாட்டம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.