உத்தரகண்ட்-ல் மோட்டார் பைக்கில் பயணம் செய்த இருவர் அருகில் இருந்த பள்ளதாக்கில் விழுந்ததில் பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகண்ட் மாநிலம் சாம்பவெட் பகுதியில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்துகுள்ளானர்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.


விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அருகாமையில் இருக்கும் மருந்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிக வேகத்தினால் வந்ததால் விபத்து நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடைப்பெறுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.