கான்பூரில் ஒரு நிறுவனத்தில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கான்பூரில் உள்ள புல்கானா சரிவில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிட அமைப்பானது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தில் கட்டிட தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டுதொழிலாளர்கள், கட்டிடத்தில் ஏற்ப்பட்ட சரிவால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


மேலும், இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.