பஞ்சாப் மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. இதையடுத்து, இத்தேர்தலுக்கான பலத்த ஏற்பாடுள் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உள்ளாட்சி தேர்தல் பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ஜலந்தர், பாட்டியாலா பொண்ட மூன்று மாநகராட்சியில் நடைபெறுகிறது. இதில், 32 முனிசிபல் மற்றும் நகர் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.