மும்பை: மகாராஷ்ட்டிரா மாநிலம் வந்துள்ள உலக வங்கி தலைமை அதிகாரி கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, மக்களோடு மக்களாக மும்பை மின்சார ரயிலில் பயணம் செய்தார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக வங்கி தலைமை நிர்வாக அதிகாரி கிரிஸ்டாலினா ஜியார்ஜீவா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 


இந்நிலையில் இவர் இன்று அவர் மும்பையில் சர்ச்கேட் பகுதியில் இருந்து தாதர் வரை மும்பை மின்சார ரயிலில் பொதுமக்களுடன் பயணம் செய்தார்.