சமீபத்தில் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் குடியிருப்புகளில் பதுங்கியிருக்கும் கிளர்ச்சியாளர்களைத் தாக்க, சிரிய அரசு வான்வெளித் தாக்குதல்களைப் பயன்படுத்தினர்.  இதில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.


இந்ததாக்குதலில் பெண் குழந்தையின் புகைப்படம் ஒன்று உலகம் முழுவதும் வைரலானது. அந்த குழந்தையின் தற்போதய  புகைப்படங்கள் சிலவெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்நிலையில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்,



என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.