திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டம் திருப்பூர்


மேலும் படிக்க | 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


2) இடம் :


திருப்பூர் 


3) வேலைவகை :


அரசுவேலை 


4) பணி :


மாவட்ட வள பயிற்றுநர் 


5) கல்வித்தகுதிகள் :


மாவட்ட வள பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அக்ரிகல்ச்சர், ஹார்டிகல்ச்சர், அனிமல் ஹஸ்பண்டரி, ஃபிஷரிஸ் போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 


6) சம்பளம் :


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ஒரு நாளுக்கான ஊதியமாக ரூ.2,000 மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கு ரூ.250 வழங்கப்படும்.


7) முன் அனுபவம் :


விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் கண்டிப்பாக 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


8) தேர்வு முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


9) விண்ணப்பிக்கும் முறை :


இந்த பதவிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள்.  ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


10) விண்ணப்பிக்க கடைசி தேதி :


10.06.2022ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வீட்டுக்கடன் வட்டியை உயர்த்திய HDFC!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR