இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள சித்த மருந்தாளுனர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


இந்து சமய அறநிலையத் துறை( TNHRCE பழனி)


2) இடம் :


பழனி 


மேலும் படிக்க | மிதிவண்டி ஓட்ட தெரிந்தால் போதும்... அரசு வேலை


3) வேலை வகை :


அரசு வேலை 


4) பணி :


சித்த மருந்தாளுனர்


5) காலி பணியிடங்கள் :


மொத்தம் 03


6) கல்வித்தகுதிகள் :


மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் கல்லூரி பல்கலைக்கழகங்களில் சித்தா மருத்துவம் துறையில் மருந்தியல் பிரிவில் பட்ட படிப்பு படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.


7) வயது வரம்பு :


பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


8) சம்பளம் :


 ரூ.15,000


9) தேர்வு செய்யப்படும் முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


10) விண்ணப்பிக்கும் முறை :


ஆஃப்லைன் வாயிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


11) விண்ணப்பிக்க கடைசி தேதி :


08.07.2022


12) முகவரி :


இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி – 624601,
திண்டுக்கல் மாவட்டம்.


மேலும் படிக்க | Job alert: டெல்லி அரசு வேலைவாய்ப்பு: இது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு 2022


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR