உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் அரிய 20 ரூபாய்: தற்போது சர்வதேச சந்தையில் ரூ.20 நோட்டுக்கான தேவை அதிகரித்து வருகிறது, இந்த நோட்டுக்கு பதில் ஒரு லட்சம் அல்ல ரூ.6 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்கலாம். எனவே உங்கள் வீட்டில் 20 நோட்டு இருந்தால், இந்த வாய்ப்பு உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். எனவே இனி லட்ச லட்சமாக சம்பாதிக்க நீங்கள் விரும்பினால் அதற்கு நீங்கள் வேலைக்கு சென்று கஷ்டப்பட தேவையில்லை, ஏனென்றால் பழைய நோட்டுகளை விற்று இதன் மூலம் பணக்காரர் ஆக வேண்டும் என்கிற கனவை இப்போது மக்கள் நிறைவேற்றிக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோட்டு விற்பனைக்கு, நீங்கள் சில முக்கியமான நிபந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும், அது இல்லாமல் நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதலில் நீங்கள் முழு கட்டுரையையும் கவனமாக படிப்பது முக்கியம், இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் எளிதாக லட்சகளில் சம்பாதிக்கலாம்.


மேலும் படிக்க | தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு... EPFO மூலம் ரூ. 7 லட்சம் வரை காப்பீடு - முழு விவரம்!


20 நோட்டின் சிறப்பை தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உலக சந்தையில் 20 ரூபாய் நோட்டை விற்க விரும்பினால், நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. விற்பனை செய்ய முதலில் 20 நோட்டில் 786 என்ற எண்ணை இருப்பது முக்கியம். இஸ்லாமிய சமூகத்தில் 786 என்ற எண் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த நோட்டு இருந்தால் அதனை நல்ல மதிப்பிற்கு விற்று பலன் பெறலாம். நோட்டு எண் 786 பற்றி பேசுகையில், இஸ்லாமிய சமூகத்தில் அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இது தவிர, இந்த நோட்டின் நிறமும் இளஞ்சிவப்பாக இருக்க வேண்டும்.


இந்த நோட்டை நீங்கள் வைத்திருந்தால், அதை விற்க சிறிதும் தாமதிக்க வேண்டாம். ஏனெனில் இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். மேலும் இந்த ரூபாய், உடனடியாக லட்சங்களில் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அதன் உதவியுடன் நீங்கள் மிக எளிதாக பணக்காரர் ஆகலாம். இது உங்கள் வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.


இந்த நோட்டை விரைவாக விற்று பயன் பெறுவது எப்படி
சந்தையில் 20 ரூபாய் நோட்டை விற்க, எங்கும் அலையத் தேவையில்லை. நோட்டு விற்பனைக்கு, முதலில் இ-பே தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்போது நீங்கள் முகப்பு பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் தன்னை 'விற்பனையாளர்' என்று பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். இதன் மூலம் உங்களிடன் உள்ள அரிய ரூபாய் நோட்டை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பேரம் பேசி ரூபாய் நோட்டை நீங்கள் விற்று விடலாம்.'


குழந்தை பருவத்தில், உண்டியலில் மற்றும் பணப்பைகளில் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்திருப்பது பலருக்கு பலரது பழக்கமாக இருந்திருக்கிறது. அந்த பழக்கம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணத்தை அள்ளலாம். மறுபுறம், அதை வாங்க விரும்பும் எவரும் உங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதன் மூலம் பரஸ்பரம் பயன் பெறலாம்.


 


(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)


மேலும் படிக்க | மருத்துவ குணம் நிறைந்த இந்த செடி... ரூ. 15 ஆயிரம் முதலீடு செய்து லட்சாதிபதி ஆகலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ