Tamil TV Serial Anna Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கியை மருதப்பன் தூக்க முத்துபாண்டி அவளை தேடி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, முத்துப்பாண்டி இசக்கியை தேடி அலைய இங்கே வேலைகள் நடந்து கொண்டிருக்க பிறகு தாலியை காணவில்லை என்பது தெரிய வருகிறது.ஆளாளுக்கு இந்த கல்யாண பேச்சு எடுத்ததில் இருந்தே பல பிரச்சனைகள் என கலங்கியபடி பேசுகின்றனர்.


பிறகு பாக்கியம் தாலி இசக்கி கையில் தான் இருப்பதாக சொல்ல ஷண்முகம் நான் போய் வாங்கிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறான். அதே நேரத்தில் மருதப்பன் இசக்கியை தான் தூக்கி இருக்கிறான் என்பது தெரிய வருகிறது. 


இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும், திட்டமிட்டபடி கல்யாணம் நிற்க வேண்டும். சூடாமணி கொல்லப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். 


பிறகு இசக்கியை தேடி வந்த ஷண்முகம் மருதப்பன் ஆட்களிடம் இருந்து அவளை காப்பாறுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - Karthigai Deepam Serial: இவ எப்படி இங்கு வந்தா? தீபாவை பார்த்து பதறிய ஐஸ்வர்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ