சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கிவரும் படம் 'அறம் செய்து பழகு'. இந்த படத்தின் தலைப்பு மாற்ற படக்குழு முடிவெடுத்துள்ளனர். அந்த வகையில் "அறம் செய்து பழகு" என்று தலைப்பிலிருந்து "நெஞ்சில் துணிவிருந்தால்" என்று மாற்றப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் மணிகள் நடத்து வருகின்றன. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


இந்நிலையில் இப்படத்தின் புதிய தலைப்பை நேற்று மாலை இயக்குனர் சுசீந்திரனின் தந்தை வெளியிட்டார்.