தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் (FEFSI ) தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் பெறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக சினிமா படப்பிடிப்புகளில் வெளியாட்களை வைத்து பணியாற்றக்கூடாது என வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெப்சி கூட்டமைப்பு ஈடுப்பட்டது.


இந்நிலையில் தற்போது பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் பெப்சி தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்