சென்னை-28, கோவா, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜெய் மற்றும் பிரேம்ஜி அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் மோதி அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியாது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய் மற்றும் பிரேம்ஜி குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் குடித்து விட்டு காரை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த விசாரித்த போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்பட 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.


இதையெடுத்து ஜெய் தனது சொந்த ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.