Zee Tamil TV Serial: நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் பணம் காணாமல் போக மனோகரி ராமையாவின் பையையும் பார்க்க சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது ராமையாவின் பையை திறந்து பார்த்து அதில் பணம் இருக்கிறதா என்று தேடிப் பார்க்க பணம் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் ராமையாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அவர் மொத்தமாக உடைந்து விடுகிறார்.


இதையடுத்து குழந்தைகள் கீழே வந்து விட கவின் பணத்தை திருடியது ராமையா இல்லை செல்வி தான் என்று வீடியோ ஆதாரத்தை போட்டு காட்ட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே அடிப்பாவி நீயா இப்படி பண்ண இனிமே இந்த வீட்ல நீ இருக்கவே கூடாது, வெளியே போ என்று அடித்து டிராமா போடுகிறாள்.


உடனே செல்வி எழில் காலில் விழுந்து ஐயா நான் தெரியாமல் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கெஞ்சி கேட்க எழில் மன்னித்து விட்டதாக சொல்கிறான். அடுத்ததாக ராமையா எழில் சொன்ன வார்த்தைகளால் மொத்தமாக உடைந்து போய் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறார். 


இதைப் பார்த்து சுடர் மற்றும் குழந்தைகள் ராமையாவை போக வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்ய எழிலும் ராமையாவிடம் மன்னிப்பு கேட்டு எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்கிறான்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க - கார்த்திகை தீபம் சீரியல்.. இன்று நடக்க போவது என்ன? ஒரே போன் கால்.. ஷாக்கான ரம்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ