ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகித்தை மலையில் இருந்து பூஜா தள்ளி விட்டார். இந்நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ரோகித்தை மலையில் இருந்து பூஜா தள்ளி விட்டு பின் ரங்கநாயகியிடம் வந்து ரோகித் மலையிலிருந்து விழுந்து விட்டதாக பொய் சொல்கிறாள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதை தொடர்ந்து சக்தியின் ரூமுக்கு சென்று அவளிடம் சவால் விடுகிறாள் பூஜா. இதில் ஷாக்காகும் சத்தி ரங்கநாயகியிடம் வந்து பூஜா தான் ரோகித்தை கொலை செய்திருக்கிறாள் என்று கூறுகிறாள். ஆனால் ரங்கநாயகி இதை நம்ப மறுத்து சக்தியுடன் வாக்குவாதம் செய்கிறாள்.


மேலும் படிக்க | சீதா ராமன் பிரியங்கா நல்காரி புதிய சீரியலில் என்ட்ரி! ஜீ தமிழின் நளதமயந்தியில் கதாநாயகி




திடீரென அங்கு வரும் போலீஸ் வந்து பூஜாவை அரெஸ்ட் செய்து கொண்டு போகிறது. பூஜா தான் கொலை செய்தால் என்பதற்கு என்ன ஆதாரம் என்று ரங்கநாயகி கேட்க, ஷக்தி என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது என்று கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | “இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு”..ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ