தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாரி வீட்டிற்கு வர பார்வதி அவளை கட்டி பிடித்து கண் கலங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, ஸ்ரீஜா மாரி வருத்தப்பட்டு நிற்பதை பார்த்து ஸ்ரீஜா சந்தோசப்பட ஹாசினி மாரியை பிடித்து வருந்துகிறாள். இதனையடுத்து ஆரத்தி எடுக்க போகும் சமயத்தில் ஸ்ரீஜா நானும் ஹாசினியும் தான் குழந்தையோட வந்திருக்கோம், நீ தள்ளி நில்லு என்று சொல்ல மாரி பீலாகிறாள். 


மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவை எதிர்க்க போய் மனம் மாறிய ராம்.. சீதா விட்ட சவால்



இதனையடுத்து சூர்யா அப்படியெல்லாம் பேச கூடாது என்று சொல்ல அரவிந்த் ஸ்ரீஜா சொன்னது சரி தான் என்று பேசுகிறான். பிறகு உள்ளே வரும் மாரி குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த பொம்மையை எடுத்து பார்த்து கண் கலங்குகிறாள். பிறகு அங்கு வரும் சூர்யா மாரியை சமாதானப்படுத்துகிறான். 



இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: எழிலை எமோடிஷனாக்கிய சுடர்.. வேலுவால் வந்த சிக்கல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ