ஐபிஎல்லில் யாரும் அறியாத 5 உண்மைகள்!

Tue, 05 Apr 2022-8:35 pm,

MVP விருதை வென்ற இரண்டு இந்தியர்கள்: 

இந்தியன் பிரீமியர் லீக்கில், இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இதுவரை மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை வென்றுள்ளனர். 2010 ஐபிஎல் சீசனில் சச்சின் டெண்டுல்கர் இந்த பிரிவில் விருதை வென்ற முதல் நபர் ஆவார். இந்த விருதை வென்ற இரண்டாவது வீரர் விராட் கோலி ஆவார். 

ஐபிஎல்-ல் ஒரு பந்தின் விலை: 

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையானது ஸ்டார் இந்தியா நெட்வொர்க்கிற்கு ரூ 16347.5 கோடிக்கு விற்கப்பட்டது, அதாவது 1 பந்தின் விலை தோராயமாக ரூ 21 லட்சம் என்று கூறப்படுகிறது.

386 ஓவர்களுக்கு நோ-பால்: 

பியூஷ் சாவ்லா மிகவும் பிரமிக்க வைக்கும் சாதனைகளில் ஒன்றை வைத்துள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் விளையாடிய காலத்தில், அவர் 386 ஓவர்களுக்கு ஒரு நோ-பால் கூட வீசவில்லை. எட்டு ஆண்டுகளாக, அவர் கற்பனை செய்ய முடியாத வகையில் மிகவும் ஒழுக்கமான முறையில் பந்து வீசினார்.

இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒரு அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்: 

ஒரு அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய இரண்டு வீரர்கள் கீரன் பொல்லார்ட் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே ஆவர். 

அதிகமாக டக் அவுட் ஆன வீரர்: 

இந்திய கிளாசிக் ஆஃப் ஸ் ஹர்பஜன் சிங், ஐபிஎல் வரலாற்றில் தனது முறை டக்கில் அவுட் ஆகி உள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link