சுக்கிரனின் அருளால் உருவாகும் மாளவ்ய யோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை, ராஜயோகம்

Sat, 29 Oct 2022-6:53 pm,

சுக்கிரன் கோச்சாரத்தின் போது, மறைமுக எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

சுக்கிரனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். 

எதிர்பார்த்துக் காத்திருந்த வேலைகள் நிறைவேறும். புதிய வேலை கிடைக்கும். துலா ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, மரியாதை, பணம் கிடைக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சுப பலன்களைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். 

கும்ப ராசிக்காரர்களுக்கு முதலீடு செய்ய இது நல்ல நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். தொழில்-வியாபாரத்தில் லாபமும், மரியாதையும் மதிப்பும் கூடும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link