இந்த உணவுகளை எப்பொழுதும் பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டும்!

Wed, 19 Jun 2024-10:34 am,

பேரீச்சம்பழம் 

உலர்ந்த பழங்கள் வெளியில் வைக்கும் போது நன்றா இருந்தாலும், பேரீச்சம்பழத்தை பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஏனென்றால் அவை ஈரப்பதத்தை வைத்திருப்பதால் பிரிட்ஜில் வைப்பது நல்லது.

 

ஜாம்

அதிக சர்க்கரை இருப்பதால், ஜாமை வெளியில் வைத்தால் கெட்டு போய்விடும். எனவே கண்டிப்பாக பிரிட்ஜில் வைப்பது நல்லது. இதன் மூலம் அதன் சுவை நீண்ட நாட்கள் இருக்கும். 

 

ஆப்பிள்கள்

பிரிட்ஜில் வைக்க வேண்டிய பழங்களில் ஒன்று ஆப்பிள். ஆப்பிள் எத்திலீன் வாயுவை வெளியிடுகிறது, இது மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளின் பழுக்க வைக்கிறது. குளிர்சாதன பெட்டியில் வைத்தால், எத்திலீன் உற்பத்தி குறைகிறது.

 

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் பழுத்தவுடன் அவற்றை பிரிட்ஜில் வைக்கலாம். இதன் மூலம் கூடுதலாக 2, 3 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். 

 

வெண்ணெய்

வெண்ணெய்யின் சுவையை பாதுகாக்க பிரிட்ஜில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். பிரிட்ஜில் வெண்ணெய் வைப்பது ஆபத்தானது இல்லை. 

 

நட்ஸ்

நட்ஸ் போன்ற உணவு பொருட்களை பெரும்பாலும் வெளியில் தான் வைத்து இருப்போம். ஆனால் இவற்றை பிரிட்ஜில் வைப்பது சிறந்தது. இவற்றில் அதிக அளவு எண்ணெய் உள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link