இந்த ஐந்து உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு விஷமாகும்

Mon, 22 Aug 2022-10:54 am,

நம்மில் பலருக்கு பாலுடன் சாக்லேட் சிரப் சேர்க்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இந்த நடைமுறை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சாக்லேட் பாலில் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே அதிலிருந்து விலகி இருப்பது நல்லது. 

 

தயிர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சமீப காலமாக சந்தையில் ஃபலேவர்டு தயிர் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த தயிர் இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துகிறது.

காபியில் காஃபின் இருப்பதால் அதிகமாக காபி குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

ஃபிரெஷ் பழங்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் சில பழங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை வேகமாக உயர்த்தும். அந்த வகையில் மாம்பழம் மற்றும் அன்னாசிப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது.

உணவின் சுவையையும் அதிகரிக்க, அதில் தக்காளி சாஸ் சேர்க்கப்படுகிறது. கெட்ச்அப்பின் சுவை நம்மை அதிகம் ஈர்க்கிறது. ஆனால் இது பெரும்பாலும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்டது. இது குளுக்கோஸ் அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link