EPFO-ன் புதிய ஓய்வூதிய திட்டம்! மாதம் ரூ.3000 வரை பெறலாம்!

Wed, 12 Oct 2022-6:49 pm,

ஊழியர்கள்  வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஓய்வூதிய திட்டத்திற்கான கவரேஜை அதிகரிக்க முடிவு செய்துள்ளது, அதன்படி இந்த திட்டத்தில் பங்களிக்கும் ஊழியர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

 

ரூ.15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு எவ்வித கவரேஜும் கிடையாது ஆனால் எளிய ஓய்வூதிய தொகை மட்டும் கிடைக்கும்.

 

இந்த புதிய திட்டத்தில் ஓய்வூதியம், விதவைகளுக்கான ஓய்வூதியம், குழந்தைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.  இந்த ஓய்வூதிய பலன்களுக்கான சேவை 10-லிருந்து 15 ஆண்டுகாலமாக உயர்த்தப்படும்.

 

இந்த ஓய்வூதியம் மூலம் 60 வயதிற்கு பிறகு மாதம் ரூ.3000 கிடைக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link