முக்கண்ணன் சிவபெருமானின் மனம் கவர்ந்த மலர்கள்: சமர்பித்தால் வாழ்க்கையில் நிம்மதி

Sun, 24 Jul 2022-10:48 am,

ஜோதிட சாஸ்திரத்தின் படி தும்பைப் பூக்கள்  சிவபெருமானுக்கும் மிகவும் பிடித்தமானவை. சிவனுக்கு தும்பை மலர்களால் அர்ச்சனை செய்தால் முக்தி கிடைக்கும்.

சிவபுராணத்தின் படி, ஊமத்தை மலர் இல்லாமல் சிவபெருமானின் வழிபாடு முழுமையடையாது. எனவே சிவபெருமானை வழிபடும் போது, ஊமத்தி பூக்களால் வழிபட்டால் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள். சிவலிங்கத்திற்கு ஊமத்தை மலர்களை அர்ச்சனை செய்தால் குழந்தை பிறக்கும்.

அரளிப்பூவினால் அர்ச்சனை செய்வது விசேஷம்

மல்லிகைப் பூவை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து வணங்கினால் வேண்டும் வரம் கொடுப்பார் சிவ பெருமான்.  

திருமணத்தில் ஏற்படும் தாமதங்கள் அல்லது தடைகளைப் போக்க, சிவபெருமானுக்கு ஆடி மாதத்தில் தகுண்டு மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் திருமண யோகம் வலுப்பெற்று விரைவில் திருமணம் நடக்கும்.

ரோஜாவை கடவுளுக்கு சூட்டுவது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் கொண்டு வரும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கும் உகந்தது ரோஜா மலர்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link