தரித்திரத்தை கொண்டு வரும் இந்த 5 பழக்கங்களை இன்றே கை விடவும்

Tue, 05 Apr 2022-5:45 pm,

கருட புராணத்தின் படி, அழுக்கு ஆடைகளை அணிபவர்  அன்னை மகாலட்சுமியை கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் மிகவும் பிடிக்கும். அதனாலேயே சுத்தம் பேணப்படும்  வீட்டில்  வசிக்கவே அவள் விரும்புகிறாள்.

பண திமிர் இருந்தால் அவர் மற்றவர்களை மதிக்காதவர்களாக இருப்பார்கள். இந்த மனநிலை  கொண்டவர்களின் வீட்டில் லட்சுமி  வாசம் செய்வதில்லை.

உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்கள் அன்னை மகாலட்சுமி விரும்புவதில்லை. இந்த மனநிலை  கொண்டவர்களின் வீட்டில் லட்சுமி  வாசம் செய்வதில்லை.

 

நேரத்தை வீணாக செலவிடுபவர்கள் மீது தெய்வங்கள் கோபம் கொள்கின்றன. அவர்கள் வாழ்வில் வறுமை வரும் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும்  நபர்கள் மீது அன்னை லட்சுமி கோபப்படுகிறாள். இது தவிர, தேவையில்லாமல் பிறரை கோபித்துக் கொள்பவர்கள் வாழ்வில் ஏழ்மை வந்து சேரும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link