ஐபிஎல் ஏலத்தில் புயலை கிளப்பபோகும் 5 அணிகள்..! ஏன் தெரியுமா?

Sun, 26 Nov 2023-6:56 pm,

ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகையுடன் களமிறங்கும் அணி தான் எப்போதும் புயலை கிளப்புவார்கள்

 

அந்தவகையில், ஐபிஎல் 2024 ஏலத்தில்  ஒவ்வொரு அணியும் வைத்திருக்கும் எஞ்சிய தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி தான் முறை ஏலத்தில் கொடி கட்டி  பறக்கப்போகிறது. ஏனென்றால் அந்த அணி 40.75 கோடியை வைத்திருக்கிறது.

 

இரண்டாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி 34 கோடி பணம் வைத்திருக்கிறது.

 

மூன்றாவது இடத்தில் ஷாருக்கானின் கொல்கத்தா அணி 32.7 கோடியுடன் ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்க இருக்கிறது,

 

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இங்கு தோனியின் விளையாட்டை பார்க்கலாம்

 

5வது மற்றும் கடைசி இடத்தில் 29 கோடியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உள்ளது. இந்த 5 அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் தீப்பொறி பறக்கவிடப்போகின்றன.

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link