குரு வக்ர பெயர்ச்சி.. மகா பொற்காலம், அதிர்ஷ்ட பண மழை இந்த ராசிகளுக்கு

Wed, 04 Sep 2024-5:25 pm,

ஜோதிடத்தில், குரு அறிவின் காரணி கிராகமாக கருதப்படுகிறது. அதன்படி அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10:01 மணி முதல் குரு ரிஷபத்தில் வக்ர நிலையில் பயணிக்கப் போகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வரை அதே நிலையில் பயணிப்பார். இது 5 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்களைப் தரப் போகிறார்கள்.

குரு வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனடி ஆதாயமும் கிடைக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள்.

கடக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி மிகவும் நல்ல பலனைத் தரும். அதிர்ஷ்டம் பெருகும். பணத்தைச் சேமிப்பீர்கள். சம்பளம் உயர்வு பெறலாம். தொழிலதிபர்களுக்கு வருமானம் பெருகும். இதனால் லாபமும் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும். திடீர் நிதி ஆதாயத்தைப் பெறலாம். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் பெருகும். நிலுவையில் உள்ள வேலைகள் இந்த நேரத்தில் முடிவடையும். செலவுகள் அதிகரிக்கலாம், கட்டுப்படுத்த வேண்டும்.

குரு வக்ர பெயர்ச்சியால் மரியாதை அதிகரிக்கும். முன்னேற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் வேலையை அனைவரும் விரும்புவார்கள், தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நேரமாக இருக்கும்.

குரு பகவானின் அருள் பெற வியாழக்கிழமைகளில் இந்தா ஸ்லோகத்தை கூறலாம்: 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர, குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்று துதிக்கவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.        

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link