நான்கு கால பூஜையை ஏற்றுக் கொள்ளும் முக்கண்ணன் சிவனுக்கு மஹா சிவராத்திரி

Sat, 18 Feb 2023-4:21 pm,

மஹாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும்

அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்கள் தண்ணீரையும், வில்வ இலையையும் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 

வெல்லம், பச்சரிசியையும் நைவேத்தியமாக படைத்து வணங்கி, ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தாலே சகல நன்மைகளும் தருவார் சிவபெருமான்.

சிவ ராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாம பூஜை நடைபெறும். 

 

சிவ ராத்திரி நாளில் நான்கு கால பூஜையில் இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும்

நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மூன்றாம் ஜாம பூஜை நடைபெறும்

3 மணி முதல் அதிகாலை 6 மணி வரையான, மூன்று மணி நேரத்தில் நான்காம் ஜாம பூஜை நடைபெறும்

நான்காம் ஜாமத்தில் மஹாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link