முற்றிலும் துறந்த முனிவர்கள் -30 டிகிரி குளிரில் என்ன செய்கிறார்கள்?

Mon, 12 Dec 2022-2:58 pm,

கங்கோத்ரி தாமின் நுழைவாயில்கள் அக்டோபர் 26 அன்று மூடப்பட்டன. அடுத்த ஆண்டு கோடையில் அக்ஷய திருதியை அன்று மீண்டும் திறக்கப்படும். 

 

இந்த கடும் குளிர் காலத்தில் இங்கு தெய்வங்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று சொல்லப்படுகிறது! சாதாரண பயணிகளோ அல்லது யாத்ரீகரோ இப்போது இங்கு செல்ல முடியாது. ஆனால் சில துறவிகள் இந்த குளிர்காலத்தில் இங்கு தங்கி தவம் இருக்கின்றனர்  

கங்கோத்ரி தாமில் உள்ள குகைகள் மற்றும் மலைகளில் வசிக்கும் துறவிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது  

துறவிகளின் குடில்களில் இருக்கும் பொருட்கள் திருட்டு போவதாக புகார்  

ஆன்மீக நோக்கங்களுக்காக குகைகளிலும் குடில்களிலும் வசிப்பவர்களின் பொருட்கள் திருடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது

நடுக்கும் குளிரில்,18 வயது முதல் 85 வயதுள்ள துறவிகள் தங்கியிருக்கின்றனர்  

கங்கோத்ரி தாமில் இருந்து 1500 மீட்டர் தூரத்தில் சுவாமி ஆத்மானந்த சரஸ்வதியின் குகை உள்ளது. இங்கு சுமார் ஐம்பது பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு போலீசாரின் உதவி அடிக்கடி தேவைப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link