ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள்; லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Sun, 15 Jan 2023-2:51 pm,

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது

அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று போட்டியை தொடங்கி வைத்தனர்

போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்குவதாக அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்தார்

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டது

10க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஆரம்ப கட்டத்தில் கார்த்தி என்பவர் அதிக காளைகளை அடக்கி முதல் இடத்தில் இருந்தார்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link