Berhampur: அழகூட்டப்பட்ட ராமலிங்கேஸ்வரா பூங்கா மக்களுக்காக திறக்கப்பட்டது

Tue, 05 Jan 2021-12:36 am,

1500 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவின் குளத்தின் மையத்தில் சிவபெருமானின் பிரமாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது. 

பூங்காவை அழகுபடுத்துவது ஒடிசா அரசின் 5 டி முயற்சியாகும். இது பட்டு நகரத்தில் வசிப்பவர்களுக்கு முதலமைச்சரின் புத்தாண்டு பரிசாகும்.

12 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. 

பெர்ஹாம்பூரை ஒரு சிறந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்கிறது

இங்குக் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகள் பூங்காவிற்கு அழகு சேர்க்கின்றன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link