இந்திய அணியில் இருக்கும் இளம் வீரருக்கு சச்சின் அனுப்பிய வாழ்த்து

Tue, 18 Oct 2022-1:19 pm,

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷ்தீப் சிங், சிறப்பான பந்துவீச்சு மூலம் கவனம் பெற்றார்

இந்திய 20 ஓவர் அணிக்கு அழைக்கப்பட்ட அவர், பும்ராவுக்கு மாற்றான டெத் ஓவர் பவுலராக பார்க்கப்படுகிறார்

புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோருடன் உலக கோப்பையில் 3வது வேகப்பந்துவீச்சாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இவரின் பந்துவீச்சை தொடர்ச்சியாக பார்த்து வருவதாக தெரிவித்துள்ள சச்சின், உலக கோப்பையில் சிறப்பாக விளையாட வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

இதேபோல் சுரேஷ் ரெய்னாவும், அர்ஷ்தீப் சிங் சிறப்பாக விளையாட வாழ்த்து கூறியுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link