பாலுக்கும் ரத்த அழுத்தத்திற்கும் இவ்வளவு தொடர்பா? இவ்வளவு நாளா தெரியலையே!

Thu, 29 Sep 2022-4:20 pm,

நல்ல வாழ்க்கை முறை, சீரான உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கான பிரத்யேக உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும். இவ்வகை உணவுகளை உண்பதால் இரத்த அழுத்தம் குறையும். பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதும் நன்மை பயக்கும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தங்கள் உணவில் சோடியத்தின் அளவைக் குறைக்க வேண்டும். உப்பு குறைவாக சாப்பிடுவது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினமும் 1,500 மி.கி சோடியத்தை உட்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வது நன்மை பயக்கும். இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link