தற்போது நடைபெற்று வரும் ஆசியா கோப்பை தொடரில் நேற்றைய (செப்டம்பர் 19) போட்டோயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நடந்தது. இந்திய பந்து வீச்சிக்கு முன்னால் பாகிஸ்தான் வீரர்கள் நிற்க முடியாமல் 162 ரன்களில் சுருண்டது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலும், சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதன்மூலம் ரசிகர்கள் பி.சி.சி.ஐ. நிர்வாகத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி சிக்சர் கிளிக் செய்த கேமரா, மைதானத்தில் உட்கார்ந்த பாகிஸ்தான் ரசிகையை புகைப்படத்தை தொலைகாட்சியில் காட்ட, அந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த பாக்கிஸ்தான் அழகு இந்திய ரசிகர்களின் ரசிகையாக மாறியுள்ளார். 



இந்த பாக்கிஸ்தான் பெண்ணின் அழகை பார்த்த இந்திய ரசிகர்கள் பிசிசிஐ-யிடம் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடத்த வேண்டும் என்று சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.