பிக்பாஸ்- சீசன் II புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆணந்த் இருவரும் புதிய பாடல் ஒன்றினை இசையமைத்து வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் II நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்., இப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் வீட்டிற்கு வெளியில் வந்தும் தங்களது நட்பை புதுபித்து வருகின்றனர்.


அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் தோழிகளாக உலா வந்த யாஷிகா ஆனந்த், மற்றும் ஐஸ்வர்யா தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும் நட்புடன் உலா வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் சந்தித்துக்கொண்ட போது நட்பின் இலைப்பாறல்களுக்கு மத்தியில் இருவரும் ஒன்றாக இணைந்து பாடல் ஒன்றினை எழுதி பாடியுள்ளனர். இப்பாடலினை நடத்துடன் தங்கள் ரசிகர்களுக்கு வழங்கும் விதமாக அதனை வீடியோவாக படம் பிடித்த யாசிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!