வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


காட்டு விலங்குகளின் திகிலை கிளப்பும் இதயத்தை உலுக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் வெளியிடப்படுகின்றன. சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற வீடியோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். இந்நாட்களில் மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுவதைக் காண முடிகிறது. இதுபோன்ற சமயங்களில் வித்தியாசமான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. 


சமீபத்தில், காட்டு விலங்குகளின் மனதை இளக வைக்கும் இப்படிப்பட்ட ஒரு வீடியோ வெளிவந்தது. இது மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக சிங்கத்தை காட்டின் ராஜா என்று அழைப்பார்கள். காட்டுக்குள், மிகப்பெரிய மிருகங்களும் சிங்கத்தை எதிர்கொண்டால், அதனுடன் மோதாமல் விலகிச்செல்லவே நினைக்கும். ஆனால், இந்த வீடியோவில் சிங்கத்துக்கே ஆப்பு வக்கப்பட்டதை காண முடிகின்றது.


வைரலாகி வரும் இந்த கிளிப்பில், சிங்கங்களின் கூட்டம் எருமைகளை வேட்டையாடுவதைக் காண முடிகிறது. சிங்கங்களின் கூட்டம் ஒரு எருமையை தரையில் வீழ்த்தி, அதன் மீது பாய்கின்றன. அந்த எருமையின் நிலை என்ன ஆகும் என மனம் பதபதைக்கும் நேரம், யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது.


மேலும் படிக்க | Viral video: நாகப்பாம்பை ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி


சிங்கங்கள் பல்பு வாங்கிய அந்த வீடியோவை இங்கே காணலாம்: