வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் பெரும்பாலும் நாய்களே இருக்கும். நாய்கள் மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதாலும், மனிதர்களோடு நெருங்கி பழகுவதாலும் நாய்களும் மனிதர்கள்போலவே சில சமயம் மனிதர்கள் போலவே யோசிப்பதும் வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி கடினமான சூழல்களில் இருந்து மனிதர்கள் மாதிரி சமயோசிதமாக சிந்தித்து நாய்கள் தப்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்ப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது நாய் ஒன்று உயரமான கேட்டில் ஏறி தப்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 


 



அந்த வீடியோவில், தன்னைவிட உயரமான கேட்டில் ஏறும் நாய் கேட்டில் இருக்கும் துளைகளின் வழியாக தனது உடலை லாவகமாக செலுத்தி தப்பித்து செல்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நாய் தப்பிக்கும் வீடியோவை பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர்.


மேலும் படிக்க | புதிர்: படத்தில் ஒளிந்திருக்கும் 8 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!