ஒடிசாவில் நாயினை ஒருவர் கொடூரமாகக் பெல்டால் தாக்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரி என்ற இடத்தில் நாயினை இரக்கமின்றி ஒருவர் கொடூரமாகக் பெல்டால் தாக்கியதால் வலியில் அந்த நாய் துடித்தது. இந்த காட்சி கேமராவில், புகை படம் எடுக்கப்பட்டு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.